ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

img

தில்லி சிறுமியின் பெற்றோர் புகைப்பட விவகாரம்... பாஜக நிர்வாகி டுவிட்டரில் பதிவிட்டால் குற்றம் ஆகாதா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி...

ஒன்றிய அரசின் அதிகமான அழுத்தம், நெருக்கடி காரணமாகவே, டுவிட்டர்நிறுவனம் ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் மீது நடவடிக்கை எடுத்துள்ளது....

img

‘படுக்கையறை உரையாடலைக் கூட ஒட்டுக் கேட்கிறது பாஜக அரசு... ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளாசல்....

இது தேசத்துரோகம். இந்தியர்களின் தகவல்களை வெளிநாட்டு நிறுவனம் திருடுவதற்கு மோடி அரசு அனுமதித்துள்ளது....

img

கட்சிமாறிகளை திருப்திபடுத்தவே அமைச்சரவை விரிவாக்கம்.... செயல்திறன்படி மோடியைத்தான் முதலில் நீக்கியிருக்க வேண்டும்..... ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அதிரடி....

பிரதமர் மோடியின் செயல்திறன் எப்போது மதிப்பிடப்படும்? அவர் கொரோனா காலத்தில் பொறுப்பை தட்டிக்கழித்து நாட்டை வறுமையின் விளிம்புக்கு தள்ளியவர்.....

img

விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசே சதித் திட்டத்தை அரங்கேற்றி உள்ளது... தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.... காங்கிரஸ் வலியுறுத்தல்....

வன்முறையாளர்களை விடுத்து விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மீதே மத்திய அரசு எப்.ஐ.ஆர்.போட்டு வருகிறது.....

img

ஏழைகள் கல்விக் கடன் பெறுவதை மோடி அரசு தடுக்கிறது

தேசிய மதிப்பீடு மற்றும்அங்கீகாரக் கழகத்தின் (நாக் - NAAC) அனுமதி பெற்ற மற்றும் மத்தியஅரசின் நிதியுதவி பெறும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிக்கும்மாணவர்களுக்கு மட்டுமே....

;